×

வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 6 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை

புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 6 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த நீதிமன்றம் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. உடல்நிலை சரியில்லை எனக்கூறியவரிடம் மட்டும் உடல்நலனை பொறுத்து பரிசோதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 4 சிறுவர்கள் உட்பட 25 பேருக்கு ஏற்கனவே டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

The post வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 6 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை appeared first on Dinakaran.

Tags : Vangai ,Pudukottai ,Venkaivyal ,Dinakaran ,
× RELATED போலீஸ் தாக்கியதால் பலி; புதுக்கோட்டை எஸ்.பி. பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை..!!