×

மது பழக்கத்தில் இருந்து விடுவிப்பதற்கான அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது: அமைச்சர் சு.முத்துசாமி!

சென்னை: மது பழக்கத்தில் இருந்து விடுவிப்பதற்கான அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார். புதிதாக மது அருந்த வருபவர்களை தடுக்க திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மதுக்கடையில் உள்ள விற்பனையாளர்கள் மூலம் புதிய நபர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

The post மது பழக்கத்தில் இருந்து விடுவிப்பதற்கான அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது: அமைச்சர் சு.முத்துசாமி! appeared first on Dinakaran.

Tags : Minister ,S.Muthusamy ,Chennai ,Su.Muthusamy ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி