×

இந்தியா-ஆஸி. மோதும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெறுவதை ஒட்டி போலீஸ் பாதுகாப்பு!

சென்னை: இந்தியா-ஆஸி. மோதும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெறுவதை ஒட்டி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தைச் சுற்றி சுமார் 2,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அக்.8-ல் சென்னையில் நடைபெறும் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை செய்கிறது.

 

The post இந்தியா-ஆஸி. மோதும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெறுவதை ஒட்டி போலீஸ் பாதுகாப்பு! appeared first on Dinakaran.

Tags : India ,clash ,World Cup cricket ,Chennai ,clash World Cup cricket ,
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!