×

அக்.9-ல் அண்ணா தொழிற்சங்க பேரவையின் சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சென்னை: அக்.9-ல் அண்ணா தொழிற்சங்க பேரவையின் சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். போக்குவரத்துத் தொழிலாளர்களின் 15-வது ஊதிய உயர்வு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வலியுறுத்தி போராட்டம் நடைபெறவுள்ளது. டெண்டர் முறையில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யும் முறையை கைவிடக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post அக்.9-ல் அண்ணா தொழிற்சங்க பேரவையின் சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Anna Trade Union Council ,Edabadi Pannisami ,Edapadi Palanisami ,Anna Union Council ,Anna ,Union Council ,Edabadi Palanisami ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...