×

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு தற்போது வரை 7 லட்சம் பேர் மறுவிண்ணப்பம்

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு தற்போது வரை 7 லட்சம் பேர் மறுவிண்ணப்பம் செய்துள்ளனர். 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், விடுபட்டவர்களுக்கு செப்.18 முதல் அவகாசம் வழங்கபட்டது. மறுவிண்ணப்பம் செய்ய 30 நாட்கள் அவகாசம் தரப்பட்ட நிலையில் தற்போது வரை 7 லட்சம் பேர் விண்ணபித்துள்ளனர்.

The post கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு தற்போது வரை 7 லட்சம் பேர் மறுவிண்ணப்பம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED ஏற்காடு பேருந்து விபத்து: அரசு நிவாரணம் வழங்க இபிஎஸ் கோரிக்கை!