திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு சுற்றுலாத் தளத்தில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த எஸ்.ஐ, 3 காவலர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும் பணியிடை நீக்கம் செய்து திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் உத்தரவிட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி ஜியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
The post முக்கொம்பு சுற்றுலாத் தளத்தில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த எஸ்.ஐ., 3 காவலர்கள் கைது..!! appeared first on Dinakaran.