×

2023ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு நார்வே நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஜான் ஃபோஸ்ஸிக்கு அறிவிப்பு..!!

ஸ்டாக்ஹோம்: 2023ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு நார்வே நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஜான் ஃபோஸ்ஸிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இலக்கியத்துக்கான நோபல் பரிசை தேர்வுக்குழு அறிவித்தது. நடப்பாண்டில் மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

The post 2023ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு நார்வே நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஜான் ஃபோஸ்ஸிக்கு அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : John Fossey ,Stockholm ,Jan Fossey ,Sweden ,
× RELATED ஜப்பானில் செர்ரி மலர்கள் திருவிழா..குவியும் மக்கள்..!!