×

திருச்சி முக்கொம்பு அணைக்கு நண்பருடன் சென்ற 17வயது சிறுமியிடம் அத்துமீறிய 4 காவலர்கள் மீது வழக்குப்பதிவு..!!

திருச்சி: திருச்சி முக்கொம்பு அணைக்கு நண்பருடன் சென்ற 17வயது சிறுமியிடம் அத்துமீறிய 4 காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவெறும்பூர் சரக தனிப்படையை சேர்ந்த பயிற்சி எஸ்.ஐ. உட்பட 4 காவலர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

The post திருச்சி முக்கொம்பு அணைக்கு நண்பருடன் சென்ற 17வயது சிறுமியிடம் அத்துமீறிய 4 காவலர்கள் மீது வழக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Trichy ,Trygombu Dam ,Dam ,Thiruventumpur ,Trichy Trombo Dam ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...