×

ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை கோரி மனு..!!

சிவகங்கை: கண்டதேவி ஊராட்சியில் முறைகேடாக நிதியை பயன்படுத்திய விவகாரத்தில் நடவடிக்கை கோரிய வழக்கு. ஊராட்சி நிதியை முறைகேடாக பயன்படுத்தி கோயில் கும்பாபிஷேகத்துக்கு நிதி வழங்கியதாக மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டது.

The post ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை கோரி மனு..!! appeared first on Dinakaran.

Tags : Uradchi Forum ,Sivaganga ,Kandadevi Urrachi ,
× RELATED அழகர்கோவில் 18ம்படி...