×

திருவல்லிக்கேணி பகுதியில் கள்ளச்சந்தையில் கிரிக்கெட் டிக்கெட்டுகளை விற்ற 3 பேர் கைது..!!

சென்னை: திருவல்லிக்கேணி பகுதியில் கள்ளச்சந்தையில் கிரிக்கெட் டிக்கெட்டுகளை விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். 40 டிக்கெட்டுகள், ரூ.4,500 பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோதமாக டிக்கெட் விற்ற ராகுல், ரமணா, பால்கோரி பிரநாத் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

The post திருவல்லிக்கேணி பகுதியில் கள்ளச்சந்தையில் கிரிக்கெட் டிக்கெட்டுகளை விற்ற 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Thiruvallikeni ,THIRUVALLIKENI AREA ,
× RELATED சென்னையில் கள்ளச்சந்தையில் ஐபிஎல்...