×

சென்னை புளியந்தோப்பில் 1.20 கிலோ கஞ்சா பதுக்கிய இளைஞருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை..!!

சென்னை: சென்னை புளியந்தோப்பில் 1.20 கிலோ கஞ்சா பதுக்கிய இளைஞர் அரவிந்தனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரவிந்தனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

The post சென்னை புளியந்தோப்பில் 1.20 கிலோ கஞ்சா பதுக்கிய இளைஞருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை..!! appeared first on Dinakaran.

Tags : Pulianthop, Chennai ,CHENNAI ,Aravindan ,
× RELATED கொலை வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு..!!