×

அதிமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என வி.பி.துரைசாமி கூறியது அவரது கருத்து: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை: அதிமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என வி.பி.துரைசாமி கூறியது அவரது கருத்து.அதிமுகவில் 2 கோடி தொண்டர்கள் இருப்பதால் 2 கோடி கருத்துகள் கூட வரலாம் என செய்தியாளர் சந்திப்பில் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். நிர்வாகிகள் கூட்டத்தில் ஒரு மணி நேரம் பேசிய அண்ணாமலை, செய்தியாளர்களை சந்திக்காமல் சென்றார். உடல்நிலை பாதிப்பு காரணமாக செய்தியாளர்களை அண்ணாமலை சந்திக்கவில்லை என பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கமளித்தார்.

The post அதிமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என வி.பி.துரைசாமி கூறியது அவரது கருத்து: பொன்.ராதாகிருஷ்ணன் appeared first on Dinakaran.

Tags : VP Duraisamy ,AIADMK ,Pon. Radhakrishnan ,Chennai ,
× RELATED பழநியில் பகிரங்கமாக வெடித்த கோஷ்டி...