×

விஆர்எஸ் தனியார் நிதி நிறுவனம் மோசடி: வந்தவாசியில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்

வந்தவாசி: வந்தவாசியில் விஆர்எஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் மக்களிடம் ரூ.1200 கோடி முதலீடு பெற்று மோசடி என புகார் அளிக்கப்பட்டது. முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் வந்தவாசியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post விஆர்எஸ் தனியார் நிதி நிறுவனம் மோசடி: வந்தவாசியில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : VRS Private Finance Company ,Vandavasi ,VRS ,
× RELATED சென்னை கோயம்பேட்டில் முன்விரோதம் காரணமாக கொலை