×

மருதமலை மலைப்பாதையில் பழுது நீக்கி செப்பனிடும் பணி நடப்பதால் வாகனங்கள் செல்ல தடை..!!

கோவை: கோவை மருதமலை மலைப்பாதையில் பழுது நீக்கி செப்பனிடும் பணி நடப்பதால் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதை செப்பனிடும் பணி ஒருமாதம் நடைபெறும் என்பதால் அதுவரை இருசக்கர, 4 சக்கர வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. மருதமலை முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயில் பேருந்து, படிப்பாதையை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post மருதமலை மலைப்பாதையில் பழுது நீக்கி செப்பனிடும் பணி நடப்பதால் வாகனங்கள் செல்ல தடை..!! appeared first on Dinakaran.

Tags : Marudamalai mountain pass ,Coimbatore ,Marudamalai ,Dinakaran ,
× RELATED தொடர் சிகிச்சையால் காட்டு யானையின் உடல் நிலையில் முன்னேற்றம்