×

சென்னை டிபிஐ வளாகத்தில் 11 நாட்களாக நடந்து வந்த பகுதிநேர சிறப்பாசிரியர்கள் போராட்டம் வாபஸ்..!!

சென்னை: சென்னை டிபிஐ வளாகத்தில் 11 நாட்களாக நடந்து வந்த பகுதிநேர சிறப்பாசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. போராட்டத்தை வாபஸ் பெறுவதாக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் அறிவித்துள்ளனர். தொகுப்பூதியம் கூடுதலாக ரூ.2,500 வழங்கப்படும், ரூ.10 லட்சத்துக்கு மருத்துவ காப்பீடு என்று அறிவித்த முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

The post சென்னை டிபிஐ வளாகத்தில் 11 நாட்களாக நடந்து வந்த பகுதிநேர சிறப்பாசிரியர்கள் போராட்டம் வாபஸ்..!! appeared first on Dinakaran.

Tags : DPI ,Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...