ராணிப்பேட்டை: மேல்வேலம் கிராமத்தில் தந்தை கோபியின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன் யுவராஜ் கைது செய்யப்பட்டார். தாயை அடித்ததால் தந்தை கோபியின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகன் யுவராஜை ராணிப்பேட்டை போலீஸ் கைது செய்தது.
The post ராணிப்பேட்டை மேல்வேலம் கிராமத்தில் தந்தையை கொன்ற மகன் கைது..!! appeared first on Dinakaran.