×

வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் கரடி தாக்கி இரு பெண்கள் படுகாயம்..!!

கோவை: வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் கரடி தாக்கி இரு பெண்கள் படுகாயமடைந்தனர். கரடி தாக்கியதில் சுமதி, வடமாநில பெண் குமாரி ஆகியோர் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post வால்பாறை அருகே தேயிலை தோட்டத்தில் கரடி தாக்கி இரு பெண்கள் படுகாயம்..!! appeared first on Dinakaran.

Tags : Valpara ,Goa ,
× RELATED பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை...