சென்னை: வள்ளலாரின் 200-வது பிறந்தநாளை ஒட்டி ஆளுநர் மாளிகையில் வள்ளலார் திருவுருவச் சிலை திறக்கப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நிறுவப்பட்ட வள்ளலார் சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்.
The post வள்ளலாரின் 200-வது பிறந்தநாளை ஒட்டி ஆளுநர் மாளிகையில் வள்ளலார் திருவுருவச்சிலை திறப்பு..!! appeared first on Dinakaran.