×

கேரளா கரிப்பூர் விமான நிலையத்தில் ரூ.1.25 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது

கேரளா: கேரளா கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் ரூ.1.25 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல் 2 பேர் கைது செய்யப்பட்டனர். முகமது ரயீஸ், அமீர்படையன்கண்டி ஆகியோரை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்தனர்.

The post கேரளா கரிப்பூர் விமான நிலையத்தில் ரூ.1.25 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kerala Garipur airport ,Kerala ,Kozhikode Garipur airport, Kerala.… ,Dinakaran ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...