கேரளா: கேரளா கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் ரூ.1.25 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல் 2 பேர் கைது செய்யப்பட்டனர். முகமது ரயீஸ், அமீர்படையன்கண்டி ஆகியோரை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் கைது செய்தனர்.
The post கேரளா கரிப்பூர் விமான நிலையத்தில் ரூ.1.25 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது appeared first on Dinakaran.