×

பழனி முருகன் கோயிலில் பக்தர்களுடன் மோதலில் ஈடுபட்ட 4பாதுகாவலர்கள் பணியிடை நீக்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் பக்தர்களுடன் மோதலில் ஈடுபட்ட 4 பாதுகாவலர்கள் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். பாதுகாவலர்கள் ராஜேஷ், செல்வகணபதி, தங்கவேல், கருப்பையாவை பணியிடை நீக்கம் செய்து கோயில் நிர்வாகம் உத்தரவு அளித்துள்ளது.

The post பழனி முருகன் கோயிலில் பக்தர்களுடன் மோதலில் ஈடுபட்ட 4பாதுகாவலர்கள் பணியிடை நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Palani ,Murugan Temple ,Dindigul ,Palani Murugan ,Temple ,Palani Murugan Temple ,
× RELATED திண்டல் முருகன் கோயிலில் ரூ.1.20 லட்சத்தில் தென்னை நார் விரிப்புகள்