×

பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: மயிலாடுதுறை தில்லையாடியில் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் இறந்த 4பேர் குடும்பத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என ஆய்வு செய்யவேண்டும். விபத்துகள் ஏற்படும் முன்பே தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

The post பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய டிடிவி தினகரன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : DTV ,Dinkaran ,AMUKA SECRETARY GENERAL ,DINAKARAN ,Dinakaraan ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...