×

சிக்கன் லாலிபாப் சாப்பிட்ட 3 பேருக்கு உடல்நலம் பாதிப்பு

செய்யாறு: செய்யாறு அருகே அசைவ உணவகத்தில் சிக்கன் லாலிபாப் சாப்பிட்ட 3 இளைஞர்களுக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏனாதவாடி கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன், பாரதி, ரமேஷ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உணவகத்தில் தரமற்ற சிக்கனை பயன்படுத்தி இருக்கலாம் என சிகிச்சை பெற்று வருபவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post சிக்கன் லாலிபாப் சாப்பிட்ட 3 பேருக்கு உடல்நலம் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Seiyaru ,Enadavadi ,
× RELATED செய்யாறு மார்க்கெட் பகுதியில்...