×

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட்


சென்னை: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட முடியாது, அது அரசின் அதிகாரவரம்புக்கு உட்பட்டது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசை அணுகும்படி மனுதாரருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

The post சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,iCourt ,Chennai ,Sathiwari ,
× RELATED போதைப்பொருள் ஒழிப்பில் தமிழக அரசு துரித நடவடிக்கை: ஐகோர்ட் கிளை பாராட்டு