×

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருவட்டாறு அருகே உள்ள ஆற்றூரில் மின்சாரம் தாக்கி இறந்த உ சித்ரா, ஆதிரா, அஸ்வின் ஆகியோருக்கு முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

The post கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 3 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kanyakumari district ,Thiruvattar ,Chief Minister ,Chennai ,Tiruvattar, Kanyakumari district ,Dinakaran ,
× RELATED ஷப்பா… வெயில் தாங்க முடியல… நீர்நிலை...