- சிவகாசி பட்டாசு ஆலையில் விபத்து
- சிவகாசி
- விக்டோரியா
- சரவெடியாக
- கங்கர்செவல்
- முத்தம்மாள்
- சிவகாசி பட்டாசு ஆலை
- தின மலர்
சிவகாசி: சிவகாசி கங்கர்செவல் கிராமத்தில் உள்ள விக்டோரியா பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில், ஆலை ஊழியர்கள் முத்தம்மாள், கணேசன், ராஜா ஆகிய 3 பேர் பலத்த காயம்; உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக ஆலையின் உரிமையாளர் ராஜேந்திர ராஜா, ஆலை போர்மேன் சக்கையா ஆகிய இருவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
The post சிவகாசி பட்டாசு ஆலை விபத்து : 2 பேர் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.