×

மராட்டிய அரசு மருத்துவமனையில் 2 சிசுக்கள் உள்பட 8 பேர் மரணம்..!!

மராட்டியம்: அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 2 சிசுக்கள் உள்பட 8 பேர் மரணமடைந்துள்ளனர். சங்கர் ராவ் சவான் அரசு மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 31 பேர் மரணடைந்தனர். மராட்டியத்தில் மருந்து பற்றாக்குறை காரணமாக இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மராட்டிய அரசு மருத்துவமனையில் 2 சிசுக்கள் உள்பட 8 பேர் மரணம்..!! appeared first on Dinakaran.

Tags : Marathi Government Hospital ,Maratham ,Aurangabad district ,Rao Sawan ,
× RELATED மகாராஷ்டிராவில் ரூ.150 கோடி போதைப்பொருள் சிக்கியது