×

தெற்கு டெல்லியில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சம்..!!

டெல்லி: தெற்கு டெல்லியில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அச்சமடைந்துள்ளனர். டெல்லி மட்டுமின்றி வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. நில நடுக்கத்தால் கட்டடங்கள் லேசாக அதிர்ந்ததால் குடியிருப்பு . அலுவலகங்களில் இருந்தவர்கள் பீதியில் வெளியேறினர்.

The post தெற்கு டெல்லியில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சம்..!! appeared first on Dinakaran.

Tags : South Delhi ,Delhi ,North India ,
× RELATED மாணவர்களுக்கு புத்தகம் வழங்க தவறிய...