சென்னை: 40 ஆண்டுகளாக சாலை, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. சாணார்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர்.
The post சாணார்பட்டி அருகே 40 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என குற்றச்சாட்டு appeared first on Dinakaran.