×

ஜாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு உடனே நடத்த வேண்டும்: டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்

சென்னை: ஜாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு உடனே நடத்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார். ஜாதிவாரி கணக்கெடுப்பு இன்றி சமூகநீதி முழுமையடையாது என்பதால் பீகாரை போலவே கணக்கெடுப்பு நடந்த வேண்டும்.

The post ஜாதிவாரி கணக்கெடுப்பை தமிழ்நாடு அரசு உடனே நடத்த வேண்டும்: டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,D. D. V. Dinkaran ,CHENNAI ,AMUKA ,SECRETARY GENERAL ,Dinakaraan ,
× RELATED மதுரை எய்ம்சுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு