×

கன்னியாகுமரியில் தொடர் மழை காரணமாக பழையாற்றில் வெள்ளப்பெருக்கு..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பழையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆஸ்ரமம் பகுதியில் அமைந்துள்ள சோழன் திட்டு தடுப்பணை கரையோர கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பரப்புவிளை, ஆஸ்ரமம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பாதுகாப்புடன் இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

The post கன்னியாகுமரியில் தொடர் மழை காரணமாக பழையாற்றில் வெள்ளப்பெருக்கு..!! appeared first on Dinakaran.

Tags : Kanyakumari ,Cholan Shoal ,Ashram ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி – காரோடு நான்கு...