×

பல்வீர் சிங் வழக்கு: ஆட்சியர், எஸ்.பி. பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: ஐ.பி.எஸ். அதிகாரி பல்வீர் சிங்கால் பாதிக்கப்பட்ட அருண்குமார், சந்தோஷ் ஆகியோர் இழப்பீடு கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் இழப்பீடு கோரி தாக்கல் செய்த மனுவுக்கு நெல்லை ஆட்சியர், எஸ்.பி. பதில் தர உத்தரவிட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரியும் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

The post பல்வீர் சிங் வழக்கு: ஆட்சியர், எஸ்.பி. பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.

Tags : Palveer Singh ,Adsar, S. B. ,iCourt ,Madurai ,I. B. S. Arunkumar ,Santosh ,Adshir, S. B. ,Dinakaraan ,
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...