×

ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் கொலை: 5பேர் கைது

சென்னை: சென்னை மணலி புதுநகர் அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் கொலை தொடர்பாக 5பேர் கைது செய்யப்பட்டனர். சுமன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சரண், கரண், ராமு உள்ளிட்ட 5 பேர் கைதாகினர்.

The post ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் கொலை: 5பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Panchayat council ,Chennai ,Vice Chairman ,Manali Pudunagar, Chennai.… ,
× RELATED ஒப்பந்ததாரரிடம் ₹15,000 லஞ்சம் ஊராட்சி மன்ற தலைவர் கைது: பாஜவை சேர்ந்தவர்