சென்னை: சென்னை மணலி புதுநகர் அருகே ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் கொலை தொடர்பாக 5பேர் கைது செய்யப்பட்டனர். சுமன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சரண், கரண், ராமு உள்ளிட்ட 5 பேர் கைதாகினர்.
The post ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் கொலை: 5பேர் கைது appeared first on Dinakaran.