×

திருப்பதி கோவிலுக்கு வந்த 2 வயது குழந்தை கடத்தல்!!

திருப்பதி : திருப்பதி கோவிலுக்கு வந்த சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த 2 வயது குழந்தை கடத்தப்பட்டுள்ளது.வளசரவாக்கத்தைச் சேர்ந்த ராமசாமி சந்திரசேகர் என்பவர் தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு வந்து இருந்தார்.பேருந்திற்காக காத்திருந்தபோது ராமசாமி சந்திரசேகரின் 2 வயது மகன் அருள்முருகன் கடத்தப்பட்டுள்ளார்.

The post திருப்பதி கோவிலுக்கு வந்த 2 வயது குழந்தை கடத்தல்!! appeared first on Dinakaran.

Tags : Tirupati Temple ,Tirupati ,Chennai Vosarawakan ,Ramasamy Chandrasekar ,Valasarawakan ,
× RELATED திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம்: 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம்