×

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று (03-10-2023) விடுமுறை

கன்னியாகுமரி: கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று (03-10-2023) விடுமுறை அறிவிக்கப்பட்டது. தொடர்கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் உத்தரவிட்டார்.

The post கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று (03-10-2023) விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Kanniyakumari district ,Kanniyakumari ,Kanyakumari ,Kanyakumari District ,Dinakaraan ,
× RELATED கடும் வெயிலுக்கு இடையே குமரி...