×

விடுமுறை தினத்தையொட்டி கவியருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோவை: பள்ளி காலாண்டு விடுமுறை மற்றும் காந்தி ஜெயந்தி விடுமுறையை ஒட்டி, பொள்ளாச்சி அருகே மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியில் உள்ள கவியருவிக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் ஏராளமாக குவிந்தனர். ஒரே நாளில் மட்டும் சுமார் 2000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

The post விடுமுறை தினத்தையொட்டி கவியருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Kaviyaruwi ,Gandhi ,Kaviaruwi ,Dinakaran ,
× RELATED ராஜீவ் காந்தி குறித்த விமர்சன...