நெல்லை: திருநெல்வேலி டவுன் கீழரத வீதியில் அழகு நிலைய பொருள் விற்பனை கடையில் பணியாற்றி வரும் இளம்பெண் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார். காதலிக்க மறுத்ததால் திருப்பணி கரிசல்குளத்தை சேர்ந்த சந்தியா (18) என்பவர் படுகொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
The post காதலிக்க மறுத்ததால் இளம்பெண் வெட்டிக்கொலை appeared first on Dinakaran.