×

குன்னூர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 வட்சம் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவு

டெல்லி: குன்னூர் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, அவர்களது குடும்பத்தினருக்கு, பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post குன்னூர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 வட்சம் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Gunnur ,Delhi ,PM ,Dinakaran ,
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில்...