×

குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரிப்பு

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கருதி பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் நீர் வரத்து திடீரென அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Kullalam Maine Falls ,Tengkasi ,Kuttalam ,South Kutankasi district ,Crime Maine ,Falls ,
× RELATED சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் ஆய்வு