
சென்னை: கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி அளித்துள்ளார். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு நோயாளிகளுக்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
The post கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன: அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி appeared first on Dinakaran.