- புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம்
- வேங்கை
- புதுக்கோட்டை
- வெங்கயவினால்
- தய்யோர்
- புதுக்கோட்டை வன்கொடுமை நீதிமன்றம்
- தின மலர்
புதுக்கோட்டை: வேங்கைவயல் விவகாரத்தில் சிறுவன் உட்பட 6பேர் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். வேங்கைவயல், இறையூர் கிராமங்களைச் சேர்ந்த 6பேர் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கில் நான்கு சிறுவர்கள் உட்பட 25 பேருக்கு ஏற்கனவே டிஎன்ஏ மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
The post வேங்கைவயல் விவகாரத்தில் சிறுவன் உட்பட 6பேர் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.