×

கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்: தமிழ்நாடு பதிவெண் கொண்ட வாகனங்கள் நிறுத்தம்!

ஈரோடு: கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாடு பதிவெண் கொண்ட வாகனங்கள், ஈரோடு பண்ணாரி சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பிற மாநில பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

 

The post கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம்: தமிழ்நாடு பதிவெண் கொண்ட வாகனங்கள் நிறுத்தம்! appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Tamil Nadu ,Erode ,Erode Pannari ,Dinakaran ,
× RELATED தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது...