×

ED-ஐ வைத்து அராஜகம் செய்யும் பாஜக – பூவை ஜெகன்மூர்த்தி பேட்டி

சென்னை: பாஜகவை எதிர்த்தாலோ, அவர்களது கூட்டணியில் இருந்து விலகினாலோ அமலாக்கத்துறை சோதனை நடத்தி நெருக்கடி தந்து வருகிறது பாஜக என்று பூவை ஜெகன்மூர்த்தி பேட்டி அளித்துள்ளார். எதிர்த்தால் அமலாக்கத்துறை சோதனை என அராஜகம் செய்துவருகிறது பாஜக என்று பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்.

The post ED-ஐ வைத்து அராஜகம் செய்யும் பாஜக – பூவை ஜெகன்மூர்த்தி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Jaganmurthy ,BJP ,Poo ,ED. CHENNAI ,
× RELATED திருவள்ளூர் பா.ஜ.க.வில் உட்கட்சி மோதல்