×

சுங்கச்சாவடிகள் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூல் செய்வதில் மட்டுமே குறிக்கோளாக உள்ளன: நீதிபதிகள் வேதனை!

மதுரை: வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூல் செய்வதை மட்டுமே சுங்கச்சாவடிகள் குறிக்கோளாக வைத்துள்ளன என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளார். சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. கயத்தாறு, நாங்குநேரி தேசிய நெடுஞ்சாலையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தரப்பில் விரிவாக பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

The post சுங்கச்சாவடிகள் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூல் செய்வதில் மட்டுமே குறிக்கோளாக உள்ளன: நீதிபதிகள் வேதனை! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai High Court ,Dinakaran ,
× RELATED கல்விக்கடனுக்கான மானியத்தொகையை உரிய...