×

அன்னவாசல் பகுதியில் பொன்னுரங்க தேவாலய வளாகத்தில் காய்கறி திருவிழா தொடங்கியது

புதுக்கோட்டை: அன்னவாசல் பகுதியில் பொன்னுரங்க தேவாலய வளாகத்தில் காய்கறி திருவிழா தொடங்கியது. சாதி, மத பாகுபாடுகளை கடந்து நடத்தப்பட்டு வரும் காய்கறி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. காய்கறி திருவிழா தொடங்கிய நிலையில் தேவாலயத்தில் சுமார் 5,000 மக்கள் ஒன்று கூடி வழிபட்டனர்.

The post அன்னவாசல் பகுதியில் பொன்னுரங்க தேவாலய வளாகத்தில் காய்கறி திருவிழா தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Ponnuranga Church ,Annavasal ,Pudukottai ,vegetable ,Ponnurangam church ,
× RELATED முக்கண்ணாமலைப்பட்டியில் மழை வேண்டி சிறப்பு தொழுகை