×

வெள்ளி கடற்கரையில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

கடலூர்: வெள்ளி கடற்கரையில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளி கடற்கரையில் நெய்தல் புத்தக திருவிழா இன்று தொடங்கவுள்ள நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அக்.9 வரை புத்தக திருவிழா நடைபெறவுள்ள நிலையில் கடலில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

The post வெள்ளி கடற்கரையில் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை appeared first on Dinakaran.

Tags : Silver Beach ,Cuddalore ,Velli beach ,Weaving Book Festival ,
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை