×

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சி.இ.ஓ. மற்றும் நிர்வாக இயக்குநரான எஸ்.கிருஷ்ணன் ராஜினாமா

சென்னை: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சி.இ.ஓ. மற்றும் நிர்வாக இயக்குநரான எஸ்.கிருஷ்ணன் ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக பணியில் இருந்து விலகுவதாக எஸ்.கிருஷ்ணா ராஜினாமா கடிதம் எழுதியுள்ளார். அண்மையில் சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் வங்கிக் கணக்கில் தவறுதலாக ரூ.9,000 கோடி டெபாசிட் செய்யப்பட்டது.

The post தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் சி.இ.ஓ. மற்றும் நிர்வாக இயக்குநரான எஸ்.கிருஷ்ணன் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Merchantile Bank E. O.O. ,Managing Director ,S. Krishnan ,Chennai ,Tamil ,Nadu Mercandle Bank ,CM ,E. O.O. ,Managing ,Tamil Nadu Merchantyl Bank ,CM E. O.O. ,Dinakaran ,
× RELATED வார இறுதி நாட்களை முன்னிட்டு...