×

தருமபுரி அருகே 5 கிலோ தங்கம் கொள்ளை: 4 பேரிடம் 12 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை

தருமபுரி: தருமபுரி அருகே 5 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக தங்கத்தை எடுத்து வந்த 4 பேரிடம் 12 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர். தங்கம் எடுத்து வந்த பிரசன்னா, ஜெய்குமார், ஜெய்சன், சுரேஷ்குமார் ஆகியோரிடம் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. பெங்களூருவில் இருந்து தங்கம் வாங்கி வரப்பட்டதால் கொள்ளையர்கள் அங்கிருந்தே காரை பின்தொடர்ந்து வந்து கைவரிசையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

 

The post தருமபுரி அருகே 5 கிலோ தங்கம் கொள்ளை: 4 பேரிடம் 12 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை appeared first on Dinakaran.

Tags : Tharumapuri ,Tarumapuri ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...