×

வேதாரண்யம் அருகே தென்னம்புலம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு!!

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தென்னம்புலம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி வடிவேல் உயிரிழந்தார். விவசாய பணியில் ஈடுபட்டிருந்த போது மின்கம்பி அறுந்து மேலே விழுந்ததில் மின்சாரம் தாக்கி வடிவேல் பலியானார்.

 

The post வேதாரண்யம் அருகே தென்னம்புலம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Tags : Thennambulam ,Vedaranyam ,Nagai ,Vadivel ,Dinakaran ,
× RELATED வேதாரண்யத்தில் உழவர் சந்தை