×

தமிழ்நாட்டில் 4,454 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ள நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் 4,454 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ள நிலையில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அடுத்தாண்டுக்குள் டெங்கு பாதிப்பை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 424 மருத்துவமனைகளில் வெறிநாய் கடி தடுப்பு மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

 

The post தமிழ்நாட்டில் 4,454 பேருக்கு டெங்கு பாதிப்பு உள்ள நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Ma. Subharamanyan ,Pudukkotta ,Ma. Suparamanian ,Ma ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...