×

காந்திகிராம பல்கலை. நிரந்தர துணைவேந்தர்: அரசுக்கு ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: காந்திகிராம நிகர்நிலை பல்கலைக்கழகத்துக்கு நிரந்தர துணைவேந்தர் நியமிப்பது பற்றி 12 வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசு 12 வாரத்தில் பரிசீலித்து உரிய முடிவு எடுக்க  திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியைச் சேர்ந்த குருநாதன் தாக்கல் செய்த மனுமீது ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

 

The post காந்திகிராம பல்கலை. நிரந்தர துணைவேந்தர்: அரசுக்கு ஐகோர்ட் கிளை ஆணை appeared first on Dinakaran.

Tags : Gandhigram University ,ICourt ,Madurai ,Court ,Dinakaran ,
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...